ஜூன் மாதத்திற்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை , மே.6 த மி ழ கத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்துவருகிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாகக் கடைபிடிக்கப் பட்ட ஊரடங்கில் தமிழகத் தில் பெரும்பாலான தொழிலாளர்களும் , தொழிற் சாலைகளும், சிறு மற்றும் குறு வியாபாரிகள் உள்ளிட்ட பெ…
Image
ஜூன் மாதத்திற்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை , மே.6 த மி ழ கத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்துவருகிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாகக் கடைபிடிக்கப் பட்ட ஊரடங்கில் தமிழகத் தில் பெரும்பாலான தொழிலாளர்களும் , தொழிற் சாலைகளும், சிறு மற்றும் குறு வியாபாரிகள் உள்ளிட்ட பெ…
Image
கோயம்பேட்டில் வியாபாரிகளை நடமாடவிட்டது தமிழக அரசுக்கு அழகா? மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணி க்கை எங்கே போய் நிற்கும் என கணிக்க முடியாததாகி இருக்கிறது. தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் எண்ணிக்கை கூடுகிறது. எப்படி பரவுகிறது? எப்போதெல்லாம் பரிசோதனையே செய் யாமல் இப்போது செய…
Image
4 பில்லியன் மாஸ்க்குள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: சீனா
பீஜிங்: பல்வேறு நாடுகளுக்கு 4 மில்லியன் மாஸ்க்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் சீனாவில் இருந்து முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்துவருகிறது இது குறித்து ச…
பிரிட்டனில் கொரோனாவைப் பயன்படுத்தி பணம் ஈட்டும் நிறுவனங்களுக்கு செக்
லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை சாக்காக வைத்து மாஸ்க்குகள், கையுறைகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்கும் நிறுவங்கள், தனிநபர்களுக்கு கட…
பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்
உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1480 பேர் பலியாகி உள்ளனர். இந்நாட்டில் …